கிழக்கில் மேலும் 2 கொரோனா மரணங்கள்!

Date:

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 கொரோனா தொற்றாளர்கள் மரணமடைந்துள்ளனர்.

இன்று (15) காலை இவர்கள் மரணித்தனர்.

காத்தான்குடியை சேர்ந்த 54 வயதானவரும், கிண்ணியாவை சேர்ந்த 45 வயதானவருமே உயிரிழந்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று 9 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்ப்டனர்.

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்