கெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
இது பற்றி தெரியவருவதாவது,
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சேதனையின் போது 2கிராம் 750 மில்லிக்கிராம் கெரோயின் போதைப்பொருளுடன் 40 வயதுடைய தேக்கவத்தையை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1