இலங்கை சுதேச வைத்திய திணைக்கள உத்தியோகத்தருக்கு தொற்று! By: Pagetamil Date: May 13, 2021 வடமாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். யாழ் நகரிலுள்ள அலுவலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் தொற்றுக்குள்ளானது நேற்று உறுதியானது. இதையடுத்து, அந்த அலுவலகம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஇன்றைய பஞ்சாங்கம் 13 மே மாதம் 2021 – சந்திர தரிசனம்Next articleநந்திக்கடலில் சுடரேற்றி அஞ்சலி! More like thisRelated விஜய்யை ஆதரித்ததற்கு மன்னிப்பு கேட்ட நடிகை divya divya - August 12, 2026 தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் மின்சாரம் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து கொண்டே வருகிறது.... வவுனியா விபத்தில் ஒருவர் பலி divya divya - August 12, 2026 வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர்... நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு பௌத்தபீடங்களும் எதிர்ப்பு divya divya - August 12, 2026 உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின்... பரபரப்பான செய்திகள் விஜய்யை ஆதரித்ததற்கு மன்னிப்பு கேட்ட நடிகை வவுனியா விபத்தில் ஒருவர் பலி நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு பௌத்தபீடங்களும் எதிர்ப்பு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவத்தில் ‘மட்டு இளைஞர்களின்’ 13-வது வருட தாகசாந்திச் சேவை நிறைவு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலம்