மாகாணங்களிற்கிடையிலான பயணக்கட்டுப்பாடு இன்று (11) நள்ளிரவு முதல் அமுலாகிறது.
இராணுவத்தளபதி இதனை தெரிவித்தார்.
எதிர்வரும் 30ஆம் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும். எனினும், அத்தியாவசிய சேவைகளிற்கு தடைகள் இருக்காது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1