28.2 C
Jaffna
April 20, 2024
இலங்கை

நெல்லியடி சுபாஸ் வெதுப்பகத்தில் ஒருவருக்கு கொரோனா!

நெல்லியடியிலுள்ள பிரபல வெதுப்பகமான சுபாஸ் வெதுப்பகத்தில் கொரோனா தொற்றாளர் கண்டறியப்பட்டதை தொடர்ந்த, வெதுப்பகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

அந்த வெதுப்பக பணியாளர்களிற்கு பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், கிருமி நீக்கம் செய்யப்பட்டு, மீள திறக்கப்படும்.

வடமராட்சி பகுதியின் முன்னணி வெதுப்பகமான சுபாஸ் வெதுப்பகத்தின் பணியாளர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் தென்பட்டதையடுத்து, அவரிடம் பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகளின் முடிவு இன்று வெளியானது.

அதில் அவருக்கு தொற்று உறுதியானது.

இதையடுத்து இன்று மாலை வெதுப்பகம் சீல் வைப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1
+1
2

இதையும் படியுங்கள்

விகாரைக்குள் சம்பவம்: தானமாக வழங்கப்பட்ட பழங்களில் கசிப்பு காய்ச்சிய பிக்கு!

Pagetamil

பாலித தெவரப்பெருமவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரணில்

Pagetamil

வடக்கில் சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிடம் வழங்குவோர் பதிவு செய்ய வேண்டும்!

Pagetamil

யாழ்ப்பாணத்துக்கு ஏற்படப் போகும் பேராபத்து: கிரிக்கெட்டை காட்டி மக்களை மயக்கும் உத்தியா?

Pagetamil

சாப்பிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

Pagetamil

Leave a Comment