நெல்லியடி சுபாஸ் வெதுப்பகத்தில் ஒருவருக்கு கொரோனா!

Date:

நெல்லியடியிலுள்ள பிரபல வெதுப்பகமான சுபாஸ் வெதுப்பகத்தில் கொரோனா தொற்றாளர் கண்டறியப்பட்டதை தொடர்ந்த, வெதுப்பகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

அந்த வெதுப்பக பணியாளர்களிற்கு பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், கிருமி நீக்கம் செய்யப்பட்டு, மீள திறக்கப்படும்.

வடமராட்சி பகுதியின் முன்னணி வெதுப்பகமான சுபாஸ் வெதுப்பகத்தின் பணியாளர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் தென்பட்டதையடுத்து, அவரிடம் பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகளின் முடிவு இன்று வெளியானது.

அதில் அவருக்கு தொற்று உறுதியானது.

இதையடுத்து இன்று மாலை வெதுப்பகம் சீல் வைப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

63 வயது அவுஸ்திரேலிய அன்ரியுடன் உடலுறவு கொள்ள கடிதம் கொடுத்த 3 பேர் கைது!

உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை,...

பொதுவேட்பாளராகும்படி மைத்திரிக்கு முதல் என்னையே கேட்டனர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015...

பொலன்னறுவையில் நேற்று அதிக வெப்பம்

பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்