25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

வடமாகாணத்தில் இன்று 20 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இன்று (7) வடமாகாணத்தில் 668 பேரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 18 பேரும், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களை சேர்ந்த தலா ஒவ்வொருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 9 பேர், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர் ( 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள், தொற்றாளருடன் முதல்நிலை தொடர்பில் இருந்த ஒருவர், சுன்னாகம் மின்சார நிலையத்தில் எழுமாற்றாக நடத்தப்பட்ட சோதனையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டனர்), நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

மன்னார் பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

Leave a Comment