27.1 C
Jaffna
April 26, 2024
குற்றம்

வீடா கஞ்சாக் கோட்டையா?: 20 வயது இளைஞன் கைது!

பருத்தித்துறை இன்பர்சிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 34 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று நண்பகல் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா இருப்பது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற பொலீசார் வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 34 கிலோகிராம் கஞ்சாவுடன் இருபது வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் நகரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: 4 அழகிகள், உரிமையாளர் கைது!

Pagetamil

மன்னாரில் கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை திருடிய உத்தியோகத்தர்கள் கைது!

Pagetamil

பழங்கால அம்மன் சிலையுடன் முன்னாள் போராளி கைது!

Pagetamil

யாழில் போதைப்பொருள் வாங்குவதற்காக திருடிய இளைஞன் பொலிஸ் புலனாய்வு பிரிவிடம் சிக்கினார்!

Pagetamil

Leave a Comment