கேகாலை மாவட்டத்தின் பல பகுதிகளிற்கு மண்சரிவு எச்சரிக்கை!

Date:

கேகாலை மாவட்டத்தின் 7 பிரதேச செயலக பிரிவுகளிற்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெரணியகல, யட்டியாந்தோட்ட, கலிகமுவ, கேகாலை, அரநாயக்க, ரம்புக்கன மற்றும் புலத்கோகுபிட்டிய பிரதேச செயலக பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கையே விடுக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 7.30 மணி வரை எச்சரிக்கை நீடிக்கும்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை

இலங்கை தனது முதல் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான ரோபோ அறுவை சிகிச்சைகளை...

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்