கல்முனையில் போலி இலக்கத்தகடு, ஹெரோயினுடன் 2 வாகனங்கள் சிக்கின!

Date:

கல்முனை பொலிஸ் பிரிவின் மருதமுனை பகுதியில் போலி இலக்கத்தகடுகளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதமுனை பகுதியில் வாகனமொன்றை விசேட அதிரடிப்படையினர் சோதனையிட்ட போது போலி இலக்கத்தகடுகள் கைப்பற்றப்பட்டன. வாகனத்தில் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னால் வந்த வாகனமொன்றில் இருந்து மூன்று கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.

இரண்டு சம்பவங்களிலும் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் மாளிகாவத்தை,  தெஹிவளை மற்றும் கிராண்ட்பாஸில் வசிப்பவர்கள்.

இரண்டு வாகனங்களும் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்றுக்கு கசிப்பு கடத்திய இருவர் 800 லீற்றர் கசிப்புடன் கைது

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்று பிரதேசத்திற்கு வாவி ஊடாக தோணியில் கசிப்பு கடத்தி...

மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்