பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை: கல்முனை நீதிமன்ற விசாரணைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை!

Date:

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில், கலந்து கொண்டோருக்கு எதிரான வழக்கினை விசாரிக்க, கல்முனை நீதவான் நீதிமன்றுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.

நீதிமன்ற உத்தரவை மீறி பேரணியில் கலந்து கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர்களான  கோ.கருணாகரம், இரா.சாணாக்கியன், )த.கலையரசன். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான )பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் அ.நிதான்சன், செ.கணேஸ் ஆகியோருக்கு எதிராக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு விபரம் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை தெரிவித்த தகவல்கள் கீழே-

Share post:

spot_imgspot_img

More like this
Related

கடன் திருட்டு விவகாரத்தில் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்ட திறைசேரி செயலாளர்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் இணையவழித் திருட்டு...

அவுஸ்திரேலிய கடன் மோசடி: நீதிமன்றத்தில் சிஐடி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!

திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5...

2025 வாகன இறக்குமதியில் 3வது பெரிய ஆண்டு!

வாகன இறக்குமதியைப் பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டு நாட்டின் வரலாற்றில் மூன்றாவது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்