நகரங்களிற்கு இடையிலான, தூர பிரதேசங்களிற்கான புகையிரத சேவைகள் இரத்து!

Date:

கொரோனா தொற்றையடுத்து புகையிரத சேவைகளில் மட்டுப்படுத்தப்பட்ட நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் முதலாம் திகதி முதல் நகரங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகளும், தூர பிரதேசங்களிற்கான புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்