30.7 C
Jaffna
March 29, 2024
கிழக்கு முக்கியச் செய்திகள்

திருகோணமலையின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

திருகோணமலை மாவட்டத்தின் மேலும் சில பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி,

உப்புவெளி பொலிஸ் பிரிவில் சுமேதகம்புர, மூடோவி, முருகன் கோவிலடி, லிங்க நகர் கிராமசேவகர் பிரிவுகளும்

சீனன்குடா பொலிஸ் பிரிவில் சீனன்குடா, காவத்தைகுடா கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை அநீதிக்கு எதிராக 5வது நாளாக போராட்டம்!

Pagetamil

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

Leave a Comment