கொடிகாமம் சந்தை, வர்த்தக நிலையங்களில் கொரோனா தொற்றாளர்கள்!

Date:

கொடிகாமம் நகரத்தில் எழுமாற்றாக நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் 4 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்று எழுமாற்றான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதில் கொடிகாமம் சந்தை, அதை அண்டிய கடைகளில் குறைநதளவானவர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 4 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அதில் இருவர் கொடிகாமம் சந்தை வியாபாரிகள். இருவர் அருகிலுள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றுபவர்கள்.

குறைந்தளவானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 4 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து சுகாதார பிரிவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நாளை, சந்தை மற்றும் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்துக்கு வரவேண்டும்! – இம்ரான் எம்.பி

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும்...

இன்றைய ராசி பலன் | 11.08.2026

## 🔮 இன்றைய ராசி பலன் | 11.08.2026 ♈ மேஷம்: புதிய...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்