Pagetamil
கிழக்கு முக்கியச் செய்திகள்

திருகோணமலை, அம்பாறை மாவட்டத்தில் பல பாடசாலைகளிற்கும் விடுமுறை!

திருகோணமலை கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கும், அம்பாறை மற்றும் மஹஓயா கல்வி வலயங்களிற்குட்பட்ட பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பொலிஸ் பிரிவில் 38 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

தூக்கில் தொங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது!

Pagetamil

‘போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை’: ஏற்றுக்கொண்டார் ரணில்!

Pagetamil

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!