இலங்கையில் ஒரேநாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் நேற்று!

Date:

இலங்கையில் நேற்று (26) புதிதாக 997 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இலங்கையில் நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிககை இதுவாகும்.

இலங்கையில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102,376 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில்  944 பேர் பெபேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர். சிறைச்சாலை கொத்தணியிலிருந்து 8 பேரும், வெளிநாடுகளில் இருந்த வந்த 45 பேரும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 266 நபர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களிக் எண்ணிக்கை  94,577 ஆக அதிகரித்தது.

தற்போது 7,152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 939 நபர்கள் வைரஸ் தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

உயர் நடுத்தர வருமான நாடாக இலங்கை: தடுப்பூசிகளுக்கான சலுகைகள் இழப்பு!

உலக வங்கியின் புதிய வருமான வகைப்பாட்டின் கீழ் இலங்கை உயர் நடுத்தர...

நடமாடும் ஏவுதளத்திலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா

வடமேற்கு அர்காங்கெல்ஸ்க் பகுதியில் உள்ள ப்ளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, நகரும் தன்மையுடைய,...

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்