இலங்கையில் சிறுவர்களை குறிவைக்கும் புதிய வைரஸ் காய்ச்சல்!

Date:

டெங்கு காய்ச்சல் உட்பட மேலும் சில வகை வைரஸ் காய்ச்சல்கள் நாட்டில் காணப்படுவதாகவும் மக்கள் மிக அவதானமாக செயற்படவேண்டும் என்றும் சிறுவர் நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் மீண்டும் அதிகரித்து வரும் அதேவேளை சில வகை வைரஸ் காய்ச்சல் தொடர்பில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இக்காலப்பகுதியில் சிறுவர்கள் மத்தியில் காணப்படுகிறது காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஆகியவையே நோயின் அறிகுறிகளாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சிலருக்கு டெங்கு அல்லது அதற்கு சமமான நோய் அறிகுறிகள் தென்படலாம். எனினும் அது கொரோனா  வைரஸ் பாதிப்பு அல்ல. அது வேறொரு வகை வைரசின் தாக்கம். நாட்டின் மேலும் சில பகுதிகளில் சிறுவர்கள் மத்தியில் வாயை சுற்றி புண்கள் ஏற்படுகின்றன. கை, கால்களில் சிவப்பு பரு போன்று உருவாகின்றன. அது தொடர்பில் தகவல்கள் கிடைத்து வருகின்றன. அவ்வாறு காணப்படும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம். உரிய மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வது சிறந்தது என அறிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து 4 பேர் தப்பியோட்டம்

பொலன்னருவையில் உள்ள கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திலிருந்து இன்று பிற்பகல்...

அண்ணாமலைக்கு சீட் கொடுக்காமல் அதிர்ச்சி – பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி என்ன?

நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. எல்லோரும் கணித்தபடியே...

ஈரான் சுட்டுவிழுத்திய மற்றொரு போர் விமானம்: விமானியை தேடும் ஈரான், அமெரிக்கா!

ஈரானின் ஆயுதப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட தங்களது போர் விமானத்தின் விமானியை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்