3 நாட்களாக காணாமல் போன நீர் மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு:53 மாலுமிகள் பலி!

Date:

இந்தோனேசியா :இந்தோனேசியாவுக்கு சொந்த நீர்மூழ்கி கப்பல் பாலி தீவு அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கப்பலை காணவில்லை என கடந்த 21ஆம் தேதி முதல் தேடப்பட்டு வந்தது.

தேடுதல் வேட்டைக்காக வீரர்கள் முடுக்கிவிடப்பட்ட நிலையில் நீர் மூழ்கி கப்பல் கடலில் 2 ஆயிரத்து 788 அடி ஆழத்தில் கப்பல் மூழ்கி உள்ளதாக கண்டறியப்பட்டது.மேலும் கப்பலில் இருந்த 53 மாமலுமிகள் நிலை என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நீர் மூழ்கி கப்பலின் திறனை காட்டிலும் மிக அதிகமான ஆழத்தில் கப்பல் சிக்கிக் கொண்டது.

கப்பலில் உள்ள மாலுமிகள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அவர்கள் உயரிழந்திருக்கலாம் என்று கருதப்படுவதால் உடல்கள் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு நீதிமன்றிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு 13 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் இடம்பெற்ற 3 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான்...

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களை குறிவைக்கும் பொலிசார்

குறைபாடுள்ள அல்லது சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களால் ஏற்படும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும்,...

ஜனக பெரேரா கொலை வழக்கு: ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

அனுராதபுரத்தில் 2008-ஆம் ஆண்டு நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஓய்வுபெற்ற மேஜர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்