மலையகம்

குளவிக்கொட்டால் 20 தொழிலாளர்கள் பாதிப்பு!

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 20 பேர் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொத்மலை, வெதமுல்ல லிலிஸ்லேன்ட் தோட்டப்பகுதியில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் இன்று (22) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 20 பேரும், ஆண் தொழிலாளர்களாவர்.

இவர்களில் 04 பேர் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் 16 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

க.கிஷாந்தன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மஸ்கெலியா இளைஞன் மலேசியாவில் மரணம்!

Pagetamil

சந்தியாகுமாரியின் உயிரைப்பறித்த தயிர் வண்டி!

Pagetamil

நாயுடன் மோதுவதை தவிர்க்க முற்பட்ட போது நிகழ்ந்த பயங்கரம்… ஒருவர் பலி!

Pagetamil

உருக்குலைந்த சடலம் மீட்பு!

Pagetamil

O/L பரீட்சைக்கு செல்வதற்கு முன்னர் கோயிலுக்கு சென்ற மாணவன் உயிரிழப்பு!

Pagetamil

Leave a Comment