27.9 C
Jaffna
February 3, 2025
Pagetamil
கிழக்கு

மட்டு மாநகரசபை அஞ்சலி!

மட்டக்களப்பு – மாநகரசபையினால் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டடுள்ள ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பலியானவர்களுக்கான நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மாநகரசபை மேயர் தி.சரவணபவான் தலைமையில் இடம்பெற்றது.

காலை 08.45 மணியளவில் இடம்பெற்ற இவ் அஞ்சலி நிகழவில் மட்டக்ளப்பு மாநகரசபை தலைவர் தி.சவவணபவான், உதவி தலைவர் எஸ்.சத்தியசீலன் உள்ளிட்ட மாநகரசபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இன்போது உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டு 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

குறிபாக இன்று இராணுவம் மற்றும் பொலிசாரினால் மட்டக்களப்பு காந்தி பூங்காவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பில் மக்கள் சேவைகளில் வெளிப்படைத் தன்மைக்கு முன்னேற்றம்

east tamil

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது

east tamil

திருகோணமலையில் சிலம்பாட்ட பொங்கல் திருவிழா

east tamil

கம்பளை வீதியில் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்!

east tamil

வேலூர் இந்து மயானத்தை சீரமைக்க கோரிக்கை

east tamil

Leave a Comment