29.6 C
Jaffna
April 20, 2024
இலங்கை

எச்சரிக்கை: அவசர சிகிச்சை பிரிவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!

இலங்கையில் கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படுவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிததுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கையில் கண்டறியப்படாத ஒரு வைரஸ்-மாறுபாடு சமீபத்தில் அறிவியல் தரவுகளும் தகவல்களும் சேகரிக்கப்படும்போது அடையாளம் காணப்பட்டதாக பணியகம் கூறியது.

சமீபத்தில் தொற்றாளர்கள் அதிகரிப்பதை சுட்டிக்காட்டிய சுகாதார மேம்பாட்டு பணியகம், பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு  வலியுறுத்தியது,

கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைத் தடுக்க பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் மற்றும் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்டவற்றில் அவதானமாக இருக்குமாறு தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாலித தெவரப்பெருமவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரணில்

Pagetamil

வடக்கில் சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிடம் வழங்குவோர் பதிவு செய்ய வேண்டும்!

Pagetamil

யாழ்ப்பாணத்துக்கு ஏற்படப் போகும் பேராபத்து: கிரிக்கெட்டை காட்டி மக்களை மயக்கும் உத்தியா?

Pagetamil

சாப்பிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

Pagetamil

காங்கேசன்துறையில் உயிர்காப்பு நீச்சல் பிரிவு

Pagetamil

Leave a Comment