30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

விஜயதாஷ ராஜபக்ஷவின் மகனிற்கு பிணை!

ராஜகிரியாவில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட எம்.பி. விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு ராஜகிரிய மேம்பாலத்தின் கீழ் ரகித ராஜபக்ஷாவின் கார் மற்றொரு கார் மீது மோதியதாகவும், அதில் 4 பேர் காயமடைந்திருந்ததாகவும் பொலிசார் அறிவித்திருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

Leave a Comment