விஜயதாஷ ராஜபக்ஷவின் மகனிற்கு பிணை!

Date:

ராஜகிரியாவில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட எம்.பி. விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு ராஜகிரிய மேம்பாலத்தின் கீழ் ரகித ராஜபக்ஷாவின் கார் மற்றொரு கார் மீது மோதியதாகவும், அதில் 4 பேர் காயமடைந்திருந்ததாகவும் பொலிசார் அறிவித்திருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரானை கடுமையாக தாக்குவது குறித்து ட்ரம்ப் பரிசீலனை

போரின் அடுத்த கட்டம் குறித்த ஒரு முக்கிய முடிவை எடுக்கவிருக்கும் நிலையில்,...

நான் குறிப்பிட்டது நாலு கால் புலியையே; 2 கால் புலிக்கு நான் ஆதரவல்ல: அந்தர் பல்டியடித்த ஊசி எம்.பி!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, "புலி"  என்ற சொல்லை...

நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்