தடுப்பூசியின் இரண்டாம் கட்டம் மே முதல் வாரத்தில்!

Date:

ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது கட்டம்  மே மாதம் 1வது வாரத்திலிருந்து செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றுநோயியல் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றவர்களிற்கு, இரண்டாவது டோஸ் செலுத்துவது பற்றி இன்று சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் நடந்தது.

தடுப்பூசி செயல்முறை மற்றும் தடுப்பூசி திகதிகள் நிபுணர் குழுவுடன் இன்று விவாதிக்கப்பட்டன.

தேசிய தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக 925,242 நபர்கள் இதுவரை இலங்கையில் கோவிஷீல்ட் தடுப்பூசியை பெற்றுள்ளனர்

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்