யாழ் மாவட்டத்தில் மேலுமொரு கொரோனா மரணம் இன்று (17) பதிவாகியுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த 65 வயதான மூதாட்டியொருவரே உயிரிழந்துள்ளார்.
அவர் செல்லமுத்து வீதி, மானிப்பாயை சேர்ந்தவர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1