Pagetamil
முக்கியச் செய்திகள்

யாழ் மாவட்டத்தில் அரச, தனியார் கல்வி நடவடிக்கை திங்கள் முதல் ஆரம்பம்!

யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச, தனியார் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல இயங்க தொடங்கும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

இன்று (16) யாழில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் எதிர்வரும் திங்கட் கிழமையில் இருந்து முழுமையாகச் ஏற்படுவதற்குரிய முன்னேற்பாடுகளை எடுத்திருக்கிறோம். கல்வியை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த நடவடிக்கைக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பு தர வேண்டும். மாணவர்களின் கல்வியை நிறுத்தி வைக்க முடியாது என்ற காரணத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்கிறோம். இந்த நடவடிக்கைக்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் தமது முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

திருமண மண்டபங்களிற்கான கட்டுப்பாடுகளை மீதும் ஒரு வாரத்துக்கு நீடிக்கும் படி சுகாதாரப் பிரிவினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். அதனால் கல்வி நடவடிக்கைகள் தவிர, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அனைத்து தடைகளும் கட்டுப்பாடுகளும் தொடர்ந்து நீடிக்கும். ஆலயங்கள் வழிபாட்டு இடங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தொடர மக்களை நாங்கள் கேட்கிறோம்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

Leave a Comment