27.8 C
Jaffna
April 27, 2024
குற்றம்

மன்னாரில் மஞ்சளுடன் மாட்டிய 5 பேர்!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1,989 கிலோ மஞ்சளுடன் ஐந்து சந்தேக நபர்கள் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஞ்சளை வாகனத்தில் கடத்தும் போது அவர்கள் சிக்கினர்.

மன்னாரை சேர்ந்த 5 பேரும் இன்று மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அடங்க மறுக்கும் யாழ்ப்பாண போதைப்பையன்: 3வது முறையாக பெருந்தொகை மாத்திரைகளுடன் கைது!

Pagetamil

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்

Pagetamil

யாழ் நகரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: 4 அழகிகள், உரிமையாளர் கைது!

Pagetamil

மன்னாரில் கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை திருடிய உத்தியோகத்தர்கள் கைது!

Pagetamil

Leave a Comment