காரில் பயணித்தவர்களிற்கும் விளக்கமறியல்!

Date:

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காரில் பொறுப்பற்ற முறையில் பயணித்த நான்கு இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் அவர்கள் இன்று முற்படுத்தப்பட்ட போது, ஏப்ரல் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டள்ளது.

கண்டி, அக்குரணவில் வசிக்கும் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கார் சாரதி நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...

இலங்கை மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடாக உயர்வு

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்ட இலங்கை மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடாக உயர்வு வரலாற்றிலேயே...

யாழ் மாநகரசபை கட்டிட தொகுதி 2ஆம் கட்ட அபிவிருத்திக்கு ஒப்புதல்

குளிரூட்டும் அமைப்பு நிறுவுதல் உட்பட, யாழ்ப்பாண மாநகர சபை கட்டிடத் திட்டத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்