29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

காரில் பயணித்தவர்களிற்கும் விளக்கமறியல்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காரில் பொறுப்பற்ற முறையில் பயணித்த நான்கு இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் அவர்கள் இன்று முற்படுத்தப்பட்ட போது, ஏப்ரல் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டள்ளது.

கண்டி, அக்குரணவில் வசிக்கும் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கார் சாரதி நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment