5,000 ரூபா கொடுப்பனவிற்கு சென்றவர்கள் திரும்பி வந்தனர்!

Date:

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும், ஹட்டன் சமுர்த்தி வங்கியில் இன்று கொடுப்பனவு வழங்கப்படவில்லை.

கொடுப்பனவை எதிர்பார்த்து பெருமளவானவர்கள் அங்கு குவிந்த போதும், அதிகாரிகளால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

திருக்கோவில் 7கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரிக்கு 14 நாள் விளக்கமறியல்

திருக்கோவில்  பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன்...

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...

TEEN விபத்துகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் கவலை

பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்