வடக்கில் இன்று 42 பேருக்கு தொற்று!

Date:

வடமாகாணத்தில் இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கிளிநொச்சி தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 3 பேருக்கும் தொற்று உறுதியானது.

இன்று வட மாகாணத்தில் 417 பேரின் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் யாழ் மாவட்டத்தில் 5 பேர், கிளிநொச்சி  மாவட்டம் -3(தனிமைப்படுத்தல் மையம்), வவுனியா மாவட்டம்த்தில் ஒருவர், மன்னார் மாவட்டத்தில் 2 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

முன்னதாக யாழ் மாவட்டத்தில் 34 பேர் தொற்றிற்குள்ளாகியிருந்தனர். இதன்படி, வடமாகாணத்தில் இன்று 42 பேருக்கு தொற்று உறுதியானது.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலே கழிப்பறைக்கு செல்வதென்றாலும் கோட்டாவிடம் கேட்பார்!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹாரன் ஹாஷிம் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு மேஜர்...

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார்....

கனடாவில் சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைதான தமிழன்!

கனடா, டர்ஹாம் பிராந்தியத்தின் விட்பியில், குழந்தைகளை ஆசை காட்டி அழைத்தல் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்