சுவாமி விவேகானந்தர் அறநெறி பள்ளி அங்குரார்ப்பண விழா

Date:

இன்று (11) இளம் கதிர் நலன்புரி மன்ற கட்டிடத்தில் (அம்பாள் கோட்டை) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது .

இவ் நிகழ்வுக்கு ஸ்ரீமத் சுவாமி அக்ஷரமானந்த மகாராஜ் (ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் – கொழும்பு), சிவஸ்ரீ சுதாகர் சர்மா (அம்பாள் கோட்டை), பிரம்மச்சாரி கார்த்திக் சைதன்யா ஆச்சார்யார், பிரம்மச்சாரி தன்வி சைதன்யா ஆச்சார்யார் (சின்மயா மிஷன்), ஊடகத்துறை அமைச்சரின் செயளாளர் பிரதிப், மற்றும் எம்.தீபன் ( உமா அறக்கட்டளையின் ஸ்தாபகர்), திரு.லோகனாதன் ( தலைவர் – கல்வி கலை கலாசார பேரவை கண்டி) மற்றும் கிராம மக்கள் என பலர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைமை...

“தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

‘தமிழ்நாட்டில் நீண்டகாலமாக அரசு நிகழ்ச்சிகளில், துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்