பொலிசாரின் 24 மணித்தியால கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பம்!

Date:

பண்டிகை காலத்தில் விபத்துக்களை குறைப்பதற்கான சிறப்பு நடவடிக்கையை பொலிசார் இன்று தொடங்கியுள்ளனர்.

மோட்டார் வாகக விபத்துக்களைத் தடுக்கவும், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களை அடையாளம் காணவும் 24 மணிநேர நடவடிக்கைகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொலிசார் சீருடையில் மற்றும் சிவில் உடையில் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.

ஒருவரின் பணியிடத்தில் சமூக இடைவெளியை பராமரித்தல் மற்றும் கைகளை கழுவுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

பண்டிகை காலங்களில், மதுபானம் மற்றும் போதையூட்டும் மருந்துகளை பாவித்துவிட்டு வாகனம் செலுத்துபவர்களை கைது செய்ய பொலிசார் நடவடிக்கை எடுப்பர்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் பெண்கள் இப்படியும் செய்வார்களா?

வத்தேகம, யதிராவன, கீழ் கம்மட பகுதியில் உள்ள ஒரு சாலையோரத்தில், அடித்து,...

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்