மேலதிக நிறைக் கொடுப்பனவை வழங்க மறுக்கும் தோட்ட நிர்வாகங்கள்!

Date:

பெருந்தோட்டங்களில் தேயிலை கொழுந்துக்கும் இறப்பருக்கும் மேலதிக நிறைக் கொடுப்பனவை வழங்க தோட்ட நிர்வாகங்கள் மறுத்ததையடுத்து இதற்கான ஒரு காத்திரமான தீர்வை ஏற்படுத்த எதிர்வரும் 12ஆம் திகதி பகல் 01.00 மணிக்கு தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது,

மேலதிக நிறைக் கொடுப்பனவை வழங்க மறுத்த தோட்ட நிர்வாகங்களின் போக்கை ஆட்சேபித்து தொழில் ஆணையாளர் நாயகத்துக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்த கோரிக்கையையிட்டு உடனடி பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கம்பனிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் இத்தினமே இதற்கான ஒரு முடிவை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ் – தவெக ஒன்றிய செயலாளர் நீக்கம்

விருதுநகரில் போலியோ சொட்டு மருந்து முகாமில் ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு போலியோ...

இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற கவிஞர் புவியரசு மறைவு

இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற புகழ்பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான...

புதிய கடற்படை தளபதியாக தமியன் பெர்னாண்டோ நியமனம்!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ரியர் அட்மிரல் தமியன் பெர்னாண்டோவை இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்