யாழ்ப்பாணத்திலேயே அதிக தொற்றாளர்கள்!

Date:

நேற்று (9) யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்தே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் நேற்று 343 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதை தொடர்ந்து, தொற்றாளர்கள் எண்ணிக்கை 94,336 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து 128 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து 68 பேரும், கம்பஹாவிலிருந்து 39 பேரும், இரத்தினபுரியிலிருந்து 27  பேர், குருநாகலில் இருந்து 9 பேரும், மொனராகலையிலிருந்து 8 பேரும், அம்பாந்தோட்டையிலிருந்து 7 பேரும், களுத்துறை, காலி, புத்தளம் மாவட்டங்களிலிருந்து தலா 4 பேரும், மாத்தளை, பொலன்னறுவை மாவட்டங்களிலிருந்து தலா 3 பேரும், மாத்தறை, கண்டி, அனுராதபுரம், கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து தலா ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வெளிநாடுகளிலிருந்து வந்த 34 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்