31.3 C
Jaffna
March 28, 2024
உலகம்

கொரோனா கட்டுப்பாட்டை மீறிய நோர்வே பிரதமருக்கு அபராதம்!

நோர்வே நாட்டு பிரதமர் எர்னா சொல்பேர்க் (Erna Solberg) கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதால், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் எர்னா சொல்பேர்க் கடந்த பெப்ரவரி மாதம் தனது 60வது பிறந்த நாளை கொண்டாடினார். கொரோனா பாதிப்பு காரணமாக, 10 இற்கும் மேற்பட்டோர் விழாக்களில் பங்கேற்க அனுமதி இல்லை அறிவிக்கப்பட்டிருந்த போதும், கட்டுப்பாடுகளை மீறி தனது குடும்ப உறுப்பினர்கள் 13இற்கும் மேற்பட்டோருடன் பிறந்த நாளை கொண்டாடியதாக அவர் மீது புகார் எழுந்தது.

இதனையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக பிரதமர் எர்னா சொல்பேர்க்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு 20,000 குரோன் (470,977 ரூபா) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment