வர்த்தமானி வெளியானது!

Date:

ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடமான நாடாளுமன்ற ஆசனத்திற்கு  அஜித் மன்னப்பெரும நியமிக்கப்பட்டதாக விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் பஞ்சிஹேவ உட்பட ஐந்து உறுப்பினர்களால் வர்த்தமானியில் கையெழுத்திடப்பட்டது.

கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டவர்களில், அதிக விருப்பு வாக்கு பெற்றவர்கள் வரிசையில் அஜித் மன்னப்பெரும தெரிவாகியுள்ளார்.

2020  ஓகஸ்ட் 5, பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நான்கு இடங்களைப் பெற்றது.

ரஞ்சன் ராமநாயக்கவின் ஆசனம் காலியாகிவிட்டதால், மாவட்டத்தில் ஐந்தாவது இடத்தை பிடித்த அஜித் மன்னபெரும தெரிவாகியுள்ளார். அவர் 47,212 வாக்குகளைப் பெற்றார்.

spot_imgspot_img

More like this
Related

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...

ஈரானை கடுமையாக தாக்குவது குறித்து ட்ரம்ப் பரிசீலனை

போரின் அடுத்த கட்டம் குறித்த ஒரு முக்கிய முடிவை எடுக்கவிருக்கும் நிலையில்,...

நான் குறிப்பிட்டது நாலு கால் புலியையே; 2 கால் புலிக்கு நான் ஆதரவல்ல: அந்தர் பல்டியடித்த ஊசி எம்.பி!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, "புலி"  என்ற சொல்லை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்