பிக்குவிடம் இலஞ்சம் வாங்க முயன்ற இருவர் கைது!

Date:

மொரட்டுவ பகுதியில் விகாரையொன்றில் பௌத்த பிக்குவிடமிருந்து இலஞ்சமாக பணம் கோரிய இருவரை நேற்று கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் பிக்குவிடமிருந்து ரூ .2.5 மில்லியன் ரூபாவை கோரியுள்ளனர்.

முதல் தவணையாக ரூ .500,000 பெற விகாரைக்குள் நுழைந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் பயணித்த காரும் கைப்பற்றப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சிறுவனை பலி கொடுத்து புதையல் தோண்ட முயற்சி?: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முனை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில்...

ஈரான் துறைமுகங்கள் முற்றுகையிடப்படும்

பாகிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அனைத்து ஈரானிய துறைமுகங்களையும் "சில...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்