குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் உள்ளிட்ட 3 பேரின் விளக்கமறியலும், இம்மாதம் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டள்ளது.
கம்பஹா பிரதான நீதிவான் மஞ்சுள கருணாரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சிஐடியின் முன்னாள் இயக்குநரும், முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலைய முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் மோகன மெண்டிஸ் மற்றும் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் நவரத்ன பிரேமதிலக ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.




