31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

புற்றுநோய் மூலப்பொருட்களை கொண்ட 6 கொள்கலன்களும் மீள் ஏற்றுமதி!

புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லாடொக்சின் மூலப்பொருட்களை கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் ஆறையும் மீண்டும் மலேசியாவிற்கே ஏற்றுமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆறு கொள்கலன்களும் கொழும்பு துறைமுகத்தின் ஏற்றுமதி முனையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அவற்றை ஏற்றுமதி செய்யும் குறிப்பிட்ட திகதியொன்றை நிர்ணயம் செய்ய முடியாதென சுங்க பணிப்பாளர் நாயகம் விஜித ரவிப்ரிய தெரிவித்துள்ளார்.

கொள்கலன்களை கொண்டு செல்ல எதிர்பார்க்கப்படும் கப்பல் ஆறு முதல் எட்டு நாட்களில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

புத்தரின் படம் பொறித்த முடிவெட்டும் இயந்திரத்தை வைத்திருந்தவர் கைது!

Pagetamil

நுவரெலியாவில் சிக்கிய பெரும் போதைப்பொருள் கடத்தல்காரன்

Pagetamil

Leave a Comment