ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாளை (08) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள பாதுகாப்பு அமைச்சின்ஆலோசனைக் குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. இதில், ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த ஆலோசனைக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும்.



