இராயப்பு யோசெப் ஆண்டகைக்கு புதுக்குடியிருப்பில் அஞ்சலி!

Date:

மறைந்த மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களுக்கான வணக்க நிகழ்வு இன்று (05) காலை புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் நடைபெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு வணிகர் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தின் தலைவர் நீதன் தலைமையில் நடைபெற்ற வணக்க நிகழ்வில் மறைந்த ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

வணிகர்கள் தங்கள் வணிக நிலையங்களை பூட்டி வணக்க நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்கள். மதகுருமார் வணிகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தியுள்ளார்கள்

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்