மிருசுவிலில் 40 ஏக்கர் படைமுகாம் காணி நிரந்தரமாக சுவீகரிக்கப்படுகிறது!

Date:

தென்மராட்சி மிருசுவில் பகுதியில் 40 ஏக்கர் காணியில் அமைந்துள்ள படை முகாம் காணியை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்று (5) நடைபெறவுள்ளன.

இந்த காணி உரிமையாளர் என தெரிவிக்கும் பெண்மணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த போதும், அவர் காணி உரிமையாளர் அல்லவென தீர்ப்பளிக்கப்பட்டதாகவும், அதை தொடர்ந்தே இன்று அளவீட்டு பணிகள் நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்