கவனிப்பாரற்று யாசகம் பெறும் தாய்: மகன் மீது சட்ட நடவடிக்கை!

Date:

யாசகம் எடுக்கும் தனது தாயை கவனிக்க தவறிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் மீது சட்ட நடவடிக்கையெடுக்கப்படுவதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

பங்கதெனியவை சேர்ந்த மூதாட்டியொருவர் நாத்தாண்டியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் யாசகம் செய்து வருகிறார்.

அவரது மகன் கவனிக்க தவறியதாலேயே மூதாட்டிய யாசகம் பெற்று வருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தாயாரை ஏற்றுக்கொண்டு கவனிக்கும்படி பொலிசார் அறிவிப்பு விடுத்தனர்.

எனினும், அந்த நபர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையடுத்து, அவர் மீது சட்ட நடவடிக்கையெடுக்கவுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

“பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை” – திருமாவளவன் திடீர் அறிவிப்பு

“எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை” என விசிக தலைவர்...

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தம் இன்றும் தொடரும்!

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தனது நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தத்தை...

வவுனியாவில் கஞ்சாவுடன் 2 பொலிஸ்காரர்கள் கைது!

வவுனியாவில் கஞ்சாவுடன் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்