சிறிலங்கா கிரிக்கெட்டிற்கு தற்காலிக நிர்வாகசபை!

Date:

இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் இடம்பெறும் வரையில் 5 பேர் கொண்ட தற்காலிக நிர்வாக குழுவொன்று விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் தலைவராக பேராசியர் அர்ஜுன டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஏஸ்லி டி சில்வா, சுஜீவ முதலிகே, உச்சித விக்கிரமசிங்க மற்றும் அமல் எதிரிசூரிய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தற்காலிக நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கனகராயன்குள விபத்தில் 2 இளைஞர்கள் பலி

தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம்...

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி அமைதிப் போராட்டம்

செம்மணி–சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி...

இனப்படுகொலை வரலாற்றுத் தடயங்களை நாமே அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெரும் அபத்தம் பொ. ஐங்கரநேசன் காட்டம்!

“இளைய தலைமுறை தமிழ்த்தேசிய அரசியலுடன் இல்லை அவர்களுக்கு எமது போராட்டத்தின் வரலாறும், நாம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்