26.5 C
Jaffna
February 6, 2025
Pagetamil
குற்றம்

மனைவியை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்: கிளிநொச்சியில் பயங்கரம்!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில்
மூன்று பிள்ளைகளின் தந்தை தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும்
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இச் சம்பவம் இன்று (01) நண்பகல் இடம்பெற்றுள்ளது என அயலவர்கள்
தெரிவித்துள்ளனர்.குடும்ப தகராறு காரணமாக சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்
அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

தனது மனைவியை கழுத்தை நெறித்துகொலை செய்திருக்கலாம் என தெரியவருகிறது.
அத்தோடு மனைவியின் சேலையில் தூக்கிட்டு அவரும் தற்கொலை செய்துள்ளார்
எனவும் அயலவர்கள் குறிப்பிடுகின்றனர். இச் சம்பவத்தில் 38 வயதுடைய
வேலாயுதம் சிவஞானம் என்பவரும் அவரது மனைவியான 36 வயதுடைய சிவஞானம்
குகனேஸ்வரி என்வரும் இறந்துள்ளனர்.

இவர்களுக்கு 16 வயதில் மகளும், 13 மற்றும் 06 வயதில் இரணடு மகன்களும்
உள்ளனனர். இவர்களின் இந்த நிலையில் மூன்று பிள்ளைகளும்
நிர்கதிக்குள்ளாகியுள்ளனர். பொலீஸ் மேதிலக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1
+1
3

இதையும் படியுங்கள்

ராகமவில் கொடூர கொலை

east tamil

குடும்பத் தகராறின் காரணமாக மனைவி கொடூர கொலை!

east tamil

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

east tamil

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

Leave a Comment