கும்பாபிஷேகத்தில் நிரம்பி வழிந்த ஆலய கிணறு: மட்டக்களப்பில் பக்தர்கள் பக்திப்பரவசம்!

Date:

மட்டக்களப்பில் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடந்த போது ஆலயத்தின் கிணறு நிரம்பி வழிந்ததால், பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய வளாகத்தில் அமைந்துள்ள விக்னேஸ்வரர் ஆலயத்தில் நேற்று கும்பாபிஷேகப் பெருவிழா இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம் ஆலய தீர்த்தக் கிணறு பெருக்கெடுத்து வழிந்தது.

இந்து இறைவனின் திருவிளையாடல் என குறிப்பிட்டு, அந்த பகுதியிலிருந்த பக்கதர்கள் ஆலய கிணற்றை வணங்கினர்.

தகவலறிந்து பெருமளவானவர்கள் ஆலய கிணற்றை பார்க்க படையெடுத்தனர்.

spot_imgspot_img

More like this
Related

வவுனியா மாநகர முதல்வரை பதவிநீக்கும் ஆளுனரின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை

வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபனை அந்த பதவியிலிருந்தும், உள்ளூராட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும்...

ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களை கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஈரானின் உயர்மட்டப்...

சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ வழக்கு பிற்பகல் வரை ஒத்திவைப்பு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்