வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தல்!

Date:

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என நம்புவதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுடன் பேசிய அமைச்சர் சந்திரசேன, அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவதற்கு முன்பு தேர்தல் முறை குறித்து கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடலாம் என்று நம்புகிறோம் என்றார்.

தொகுதி முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு பெரும்பான்மையான கட்சிகள் ஆதரவாக இருப்பதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி முடிவுக்கு வருவதற்கு முன்னர் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்