25.4 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

யாழ் ஊடகவியலாளர் ஒருவர் 4ஆம் மாடியில் விசாரணை!

யாழ் ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் கொழும்பு நாலாம்்் மாடியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் டான் தொலைக்காட்சியின் ஊடகவியலாளரான புலேந்திரன் சுலக்சன் என்பவரே விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதற்கமைய இன்றைய தினம் கொழும்பு நாலாம் மாடிக்கு சென்ற சுலக்சன் மூன்று மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

மற்றொரு துப்பாக்கிச்சூட்டு விபரம் அம்பலம்

Pagetamil

கல்முனையில் உருவாகியுள்ள தீவிரவாதக்குழு!

Pagetamil

Leave a Comment