மேல் மாகாணத்தில் 1,120 பேர் கைது!

Date:

மேல் மாகாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 1,120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 47 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 418 பேர் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டில் 549 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இன்று நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படுவர்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்