29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

மேல் மாகாணத்தில் 1,120 பேர் கைது!

மேல் மாகாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 1,120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 47 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 418 பேர் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டில் 549 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இன்று நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படுவர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment