யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
புத்தூர், வாதரவத்தை பகுதியில் இன்று (28) அதிகாலை இந்த கொலை நடந்தது.
துரைராசா சந்திரகோபால் (52) என்ற கூலித்தொழிலாளியே வாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். முன்பகை காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
What’s your Reaction?
+1
1
+1
1
+1
+1
+1
1
+1
2
+1
2